கைசேர நினைப்பவர்களுக்கு மட்டுமே
கைபேசியும் வார்த்தைகளும் ---- ஆனால்
மனம்சேர நினைபவர்களுக்கு
மௌனமே கவிதை சொல்லும்
மனமே தூது செல்லும்
கண்களே காதல் செய்யும்....\
கைபேசியும் வார்த்தைகளும் ---- ஆனால்
மனம்சேர நினைபவர்களுக்கு
மௌனமே கவிதை சொல்லும்
மனமே தூது செல்லும்
கண்களே காதல் செய்யும்....\
No comments:
Post a Comment